சாதாரண மக்களின் தேவையை நிறைவேற்றிய இயக்கம் அதிமுக – முன்னாள் அமைச்சர் காமராஜ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அக்ரஹாரம் பகுதிக்குட்பட்ட 6 வது வார்டு கணிராவுத்தர் குளம் அருகில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனையை முன்னாள் அமைச்சரும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளருமான காமராஜ் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், சாதாரண மக்களை பாதுகாத்து , அவர்களின் தேவையை நிறைவேற்றிய இயக்கம் அதிமுக என கூறினார். இந்நிகழ்வில் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version