மாமல்லபுரத்தில் குவிந்த சீன பத்திரிக்கையாளர்கள்

பிரதமர் நரேந்திரமோடி – சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் இன்று மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிப்பதற்காக சீன நாட்டை சேர்ந்த ஏராளமான பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் மாமல்லபுரத்தில் குவிந்துள்ளனர். இவர்கள் மாமல்லபுரத்தில் சீன அதிபர் பார்வையிட உள்ள இடங்களை படம் பிடித்து செய்தி சேகரித்தனர்.

Exit mobile version