அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்ய பிரதா சாகு ஆலோசனை!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திர கண்காணிப்பு அதிகாரிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக கையாள்வது, செயல்பாடுகள், தகவல் சேமிப்பு உள்ளிட்டவை பற்றி காணொலி வாயிலாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

Exit mobile version