Tag: TNElection

நாளை வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்

நாளை வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில, வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்டப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி புகார் மனு

மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி புகார் மனு

கோவை மாட்டத்தில் காவல்துறையினரும், அதிகாரிகளும் ஆளுங்கட்சியினர் போல் செயல்படுவதாகவும் முன்னாள் அமைச்சரும், அதிமுக கெறடாவுமான எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

"இறந்துவிட்டதாக கூறி வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் அதிர்ச்சி"

"இறந்துவிட்டதாக கூறி வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் அதிர்ச்சி"

நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரியில், 4வது வார்டில் அமிர்தவள்ளி என்பவர் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் இறந்துவிட்டதாகக் கூறி, வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட சம்பவம், பெரும் ...

"தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் திமுக"-கண்டுகொள்ளாத அதிகாரிகள்

"தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் திமுக"-கண்டுகொள்ளாத அதிகாரிகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திமுக விளம்பரங்கள் மற்றும் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாதது குறித்து, அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக வேட்பாளர்கள் கவனத்திற்கு..!

அதிமுக வேட்பாளர்கள் கவனத்திற்கு..!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு நிராகரிப்பை தவிர்ப்பதற்கு, அண்ணா திமுக வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை தற்போது பார்க்கலாம்.

தேர்தல் அதிகாரிகளை கண்டித்து பொன்.ஜெயசீலன் எம்.எல்.ஏ தர்ணா

தேர்தல் அதிகாரிகளை கண்டித்து பொன்.ஜெயசீலன் எம்.எல்.ஏ தர்ணா

நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரிகளை கண்டித்து, கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்.ஜெயசீலன் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஒரே கட்டமாக நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

ஒரே கட்டமாக நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாளை வாக்கு எண்ணிக்கை

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாளை வாக்கு எண்ணிக்கை

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் செவ்வாய்கிழமை எண்ணப்படுகின்றன

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist