ஜார்கண்ட் மாநில ஆளுநரானார் சிபி இராதாகிருஷ்ணன் – எதிர்கட்சித் தலைவர் வாழ்த்து!

தமிழக பாஜக வின் முன்னாள் தலைவரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான சி.பி. இராதகிருஷ்ணன் ஜார்கண்ட் ஆளுநராக பதவியேற்க உள்ளார். ஜார்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பயாஸ் மகாராஷ்டிரா ஆளுநராக பதவி ஏற்க உள்ளார். ஆகவே ஜார்கண்ட் மாநில ஆளுநராக சிபி ராதகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

விரிவான தகவலுக்கு கீழே உள்ள காணொளியினை சொடுக்கவும்!

Exit mobile version