கரூரில் 3,268 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

கரூர் மாவட்டம் குளித்தலை, தோகைமலை பகுதிகளில் உள்ள 10 அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 268 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார். விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தங்கவேல், மாவட்ட கல்வி அலுவலர், கோட்டாட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version