ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக : போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச திமுகவினருக்கு எந்த அருகதையும் இல்லை என்று, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் தோகைமலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகிய ஆயிரம் பேர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை வரவேற்று பேசிய அவர், ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக என்று குற்றம்சாட்டினார்.

Exit mobile version