நீயே மண் மின்னும் வெண்தாரகை..நகைக்கடை துவக்க விழாவில் நடிகை தமன்னா! Vibe ஆனா ரசிகர்கள்!

சென்னை ஆவடியில் பிரபல தனியார் நகைக்கடையின் புதிய ஷோரும் துவக்க விழாவில் பங்கேற்ற நடிகை தமன்னா, ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தார்.சென்னையை அடுத்த ஆவடியில், தனியார் நகைக்கடை ஒன்று தனது 20வது புதிய ஷோருமை திறந்துள்ளது. இதன் துவக்க விழாவில் கலந்து கொண்ட நடிகை தமன்னா, ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தார். அப்போது அவரை காண இளைஞர்கள் ஏராளமானோர் குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் உரிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.YouTube video player

Exit mobile version