புரட்சித் தலைவியின் திருவுருவ படத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் விளக்கேற்றி மரியாதை

புரட்சித் தலைவியின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, ஒருங்கிணைப்பாளர்கள் தங்களது, இல்லங்களில், அலங்கரிக்கப்பட்ட அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தமது இல்லத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவியின் திருவுருவ படத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதே போல், இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில், புரட்சித் தலைவியின் திருவுருவப் படத்திற்கு விளக்கு ஏற்றி மரியாதை செலுத்தினார்.

Exit mobile version