Tag: Marina

மெரினா…பரிதாபமாக காட்சியளிக்கும் மரப்பாதை! நாய்கள் சவாரி செய்யும் அவல நிலை!

மெரினா…பரிதாபமாக காட்சியளிக்கும் மரப்பாதை! நாய்கள் சவாரி செய்யும் அவல நிலை!

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மரப் பாதை சேதமடைந்து, நாய்கள் சவாரி செய்யும் பாதையாக மாறியுள்ளது. கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து அனாமத்தாக ...

கடலில் பேனா வேண்டாம்!

கடலில் பேனா வேண்டாம்!

திமுக அரசு தற்போது ஆட்சியில் இருந்துகொண்டு மக்கள் நலன் திட்டத்தில் கவனம் செலுத்தாமல் தன் குடும்ப நலனில் மட்டுமே அதிகமாக கவனம் செலுத்துகிறது. தன் குடும்பப் பெருமையும் ...

புரட்சித் தலைவியின் திருவுருவ படத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் விளக்கேற்றி மரியாதை

புரட்சித் தலைவியின் திருவுருவ படத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் விளக்கேற்றி மரியாதை

புரட்சித் தலைவியின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, ஒருங்கிணைப்பாளர்கள் தங்களது, இல்லங்களில், அலங்கரிக்கப்பட்ட அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் அதிமுக சார்பில் அஞ்சலி

புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் அதிமுக சார்பில் அஞ்சலி

புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அம்மா நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் அண்ணா திமுகவினர் அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்றனர்.

மீண்டும் மெரினாவுக்குப் பூட்டு? சென்னை மாநகராட்சி ஆலோசனை

மீண்டும் மெரினாவுக்குப் பூட்டு? சென்னை மாநகராட்சி ஆலோசனை

மெரினா கடற்கரையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

அக்டோபர் 31 ஆம் தேதி வரை மெரினாவில்  பொதுமக்களுக்கு அனுமதி இல்லை!

அக்டோபர் 31 ஆம் தேதி வரை மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை!

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மெரினா கடற்கரையில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது எப்போது? – தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது எப்போது? – தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து, அரசும், சென்னை மாநகராட்சியும் அக்டோபர் 5-ம் தேதி தெரிவிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

மெரினாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு காவலர்களின் ஒத்திகை நிகழ்ச்சி

மெரினாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு காவலர்களின் ஒத்திகை நிகழ்ச்சி

71வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு, சென்னை மெரினாவில் முப்படை வீரர்கள் மற்றும் காவலர்களின் ஒத்திகை அணிவகுப்பு மற்றும் மாணவ, மாணவிகளின் கண்கவர், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கோடை வெயிலால் மெரினாவுக்கும் படையெடுக்கும் மக்கள்

கோடை வெயிலால் மெரினாவுக்கும் படையெடுக்கும் மக்கள்

கோடை வெப்பம் தாங்காமல் சென்னை மெரினா கடற்கரைப்பகுதியில் அலை மோதும் மக்கள் கூட்டம் பற்றிய ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist