News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

நிவாரண நிதியை செலவிட்ட கணவரால், மனமுடைந்த மனைவி தற்கொலை!!! அப்படி என்ன செலவு??

Web Team by Web Team
June 19, 2021
in Top10, TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
நிவாரண நிதியை செலவிட்ட கணவரால், மனமுடைந்த மனைவி தற்கொலை!!! அப்படி என்ன செலவு??
Share on FacebookShare on Twitter

டாஸ்மாக் கடையை திறந்துவிட்ட பிறகு வழங்கப்பட்ட கொரோனா நிவாரண நிதி இரண்டாயிரம் ரூபாய் பணத்தை கணவர் குடித்தே தீர்ததால், மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

image

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்த பிறகே, கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தொகுப்பு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதனால், பல இடங்களில் 2 ஆயிரம் ரூபாய் பணத்தை மனைவியிடம் அடித்து வாங்கியும், சில இடங்களில் கணவர்களே வாங்கிக் கொண்டு டாஸ்மாக் சென்று குடிக்கும் அவலம் நிலவுகிறது. இந்நிலையில், சென்னை தாம்பரம் அடுத்த சாமியார் தோட்டம் பகுதியில் வசிக்கும் தையல்காரான சம்மரபுரி, கொரோனா நிவாரணமாக அரசு கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தையும் மதுவுக்கே செலவு செய்து தீர்த்துள்ளார். கணவன் நிவாரண பணத்தை வாங்கிக் கொண்டு மளிகை பொருட்கள் வாங்கி வருவார் என மாலை வரை காத்திருந்த மனைவி தீபாவுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. பின்னர், மதுபோதையில் வந்த கணவரிடம் மனைவி தீபா 2 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த மனைவி தீபா, வீட்டிற்குள் சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். தகவலறிந்த தாம்பரம் காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு சென்று தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவர் சம்மரபுரியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

image

Tags: 2000ChennaiCoronaReliefhusbandissuespend for drinksTambaramtamilnadu governmenttasmac open
Previous Post

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி

Next Post

உத்தரகாண்ட், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம்-கனமழை-ஆறுகளில் வெள்ளப்பெருக்கு-மக்கள் வெளியேற்றம்

Related Posts

பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!
அரசியல்

பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!

September 25, 2023
முடிக்கப்படாத மழைநீர் வடிகால்வாய் பணி !கோடிக்கணக்கில் வீணான மக்கள் வரிப்பணம்!
அரசியல்

முடிக்கப்படாத மழைநீர் வடிகால்வாய் பணி !கோடிக்கணக்கில் வீணான மக்கள் வரிப்பணம்!

September 17, 2023
பார்க் அருகே பார்க்கிங் பிரச்சனை! மயிலாப்பூர்வாசிகள் வேதனை!
தமிழ்நாடு

பார்க் அருகே பார்க்கிங் பிரச்சனை! மயிலாப்பூர்வாசிகள் வேதனை!

August 31, 2023
இதுக்கு இல்லையா சார் ஒரு END-u! தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் எழும்பூர் மருத்துவமனை!
அரசியல்

இதுக்கு இல்லையா சார் ஒரு END-u! தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் எழும்பூர் மருத்துவமனை!

August 18, 2023
முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களின் சகோதரி உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.. எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!
அரசியல்

தானே சம்ருதி எக்ஸ்பிரஸ் பாலம் கட்டும் பணியின்போது விபத்து! 17 பேர் உயிரிழப்பு! எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

August 1, 2023
த்ரிஜ் த்ரிஜ் ! திமுக கேங் வார்! வட்டச்செயலாளர் VS கவுன்சிலர்! என்ன நடந்தது?
அரசியல்

த்ரிஜ் த்ரிஜ் ! திமுக கேங் வார்! வட்டச்செயலாளர் VS கவுன்சிலர்! என்ன நடந்தது?

July 27, 2023
Next Post
உத்தரகாண்ட், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம்-கனமழை-ஆறுகளில் வெள்ளப்பெருக்கு-மக்கள் வெளியேற்றம்

உத்தரகாண்ட், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம்-கனமழை-ஆறுகளில் வெள்ளப்பெருக்கு-மக்கள் வெளியேற்றம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version