Tag: Tambaram

கஞ்சா கடத்தலில் ஈடுபடும் வடமாநில இளைஞர்கள்.. தமிழகத்துக்கு வேலைக்கு வரும்போதே கஞ்சா கடத்தல்!

கஞ்சா கடத்தலில் ஈடுபடும் வடமாநில இளைஞர்கள்.. தமிழகத்துக்கு வேலைக்கு வரும்போதே கஞ்சா கடத்தல்!

தாம்பரம் பேருந்து நிலையத்தில் ரோந்து சென்ற தனிப்படை போலீசார் திரிபுராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த ஆலம்ஹிர் ஹொசைன், சல்மான் ஹொசைன், பிலால் மியா ஆகிய மூவரையும் ...

கவனத்தை திசை திருப்பி பட்ட பகலில் "கொள்ளை"

கவனத்தை திசை திருப்பி பட்ட பகலில் "கொள்ளை"

தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணையில் பட்ட பகலில் கார் ஓட்டுனரை மர்ம கும்பல் திசை திருப்பி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ...

வேலை தேடி சென்னை வந்த 5 மாணவர்கள் கோர விபத்தில் உயிரிழப்பு

வேலை தேடி சென்னை வந்த 5 மாணவர்கள் கோர விபத்தில் உயிரிழப்பு

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், வேலை தேடி சென்னை வந்த பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு ...

நிவாரண நிதியை செலவிட்ட கணவரால், மனமுடைந்த மனைவி தற்கொலை!!! அப்படி என்ன செலவு??

நிவாரண நிதியை செலவிட்ட கணவரால், மனமுடைந்த மனைவி தற்கொலை!!! அப்படி என்ன செலவு??

டாஸ்மாக் கடை திறப்புக்கு பிறகு வழங்கப்படும் கொரோனா நிவாரணம்,ரூ.2,000  நிதியை குடித்தே தீர்த்த கணவர்,மனைவியிடம் மதுபோதையில் வாக்குவாதம் ஈடுபட்டுள்ளார்.மளிகைப் பொருட்கள் வாங்கி வராததால் மனமுடைந்த மனைவி மின்விசிறியில் தூக்கிட்டு ...

தாம்பரம் அருகே ஏரி, குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தாம்பரம் அருகே ஏரி, குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சென்னை அருகே உள்ள தாம்பரத்தில், ஏரி-குளங்கள் நிரம்பி உள்ளதால், இந்தாண்டு மூன்று போகமும் விவசாயம் செய்யலாம் என அந்தப் பகுதி விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தாம்பரத்தில் கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-2 திறப்பு

தாம்பரத்தில் கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-2 திறப்பு

தாம்பரத்தில் கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் 2-ஐ தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.

தாம்பரம் அருகே, துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மாணவர் உயிரிழந்தார்.

தாம்பரம் அருகே, துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மாணவர் உயிரிழந்தார்.

தாம்பரம் அருகே பாலிடெக்னிக் மாணவர்களுக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மாணவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

தொடர் விடுமுறை முடிவடைந்ததை முன்னிட்டு, நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக இரயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர் அறிவித்துள்ளார்.

தாம்பரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

தாம்பரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

தாம்பரம் நகராட்சி அலுவலகம் அருகே பொது சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist