Tag: husband

கர்ப்பிணி பெண்ணை தீ வைத்து கொளுத்திய கணவர் !

கர்ப்பிணி பெண்ணை தீ வைத்து கொளுத்திய கணவர் !

தமிழக கேரள எல்லை பகுதியான பாறசாலை பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் அஜய் பிரகாஷ் என்பவரை, அதே பகுதியை சேர்ந்த அருணிமா என்ற பெண் காதலித்து திருமணம் ...

நிவாரண நிதியை செலவிட்ட கணவரால், மனமுடைந்த மனைவி தற்கொலை!!! அப்படி என்ன செலவு??

நிவாரண நிதியை செலவிட்ட கணவரால், மனமுடைந்த மனைவி தற்கொலை!!! அப்படி என்ன செலவு??

டாஸ்மாக் கடை திறப்புக்கு பிறகு வழங்கப்படும் கொரோனா நிவாரணம்,ரூ.2,000  நிதியை குடித்தே தீர்த்த கணவர்,மனைவியிடம் மதுபோதையில் வாக்குவாதம் ஈடுபட்டுள்ளார்.மளிகைப் பொருட்கள் வாங்கி வராததால் மனமுடைந்த மனைவி மின்விசிறியில் தூக்கிட்டு ...

`நீ அழகாக இல்லை’ – மனைவியை  கொடூரமாக தாக்கிய கணவர்!

`நீ அழகாக இல்லை’ – மனைவியை கொடூரமாக தாக்கிய கணவர்!

பெங்களூர் மாரேனஹள்ளியைச்சேர்ந்தவர் சசிகுமார்.  இவருக்கும் விஜயலட்சுமி என்பவருக்கும் திருமணம் நடந்து ஓராண்டாகிவிட்டது. திருமணமான 6 மாதங்கள் இருவரும் மகிழ்ச்சியாக குடும்பத்தை நடத்தி வந்தனர்.

மன உளைச்சலில் இரு மகள்களுடன் ரயில் முன் பாய்ந்த தந்தை

மன உளைச்சலில் இரு மகள்களுடன் ரயில் முன் பாய்ந்த தந்தை

ராணிப்பேட்டையில், மனைவி தற்கொலை செய்து கொண்டதால் மன உளைச்சலில் தனது இரண்டு மகள்களுடன் ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனம் உருகி மனைவியை பார்க்க சென்ற கணவன், நடந்த விபரிதம்!

மனம் உருகி மனைவியை பார்க்க சென்ற கணவன், நடந்த விபரிதம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் தியெரடு என்கிற கிராமத்தில் சர்மாவும் அவருடைய மனைவி டிம்பிளும் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர்.

சென்னை மற்றும் மதுரையில் கணவன்களை திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய மனைவிகள்

சென்னை மற்றும் மதுரையில் கணவன்களை திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய மனைவிகள்

சென்னை மற்றும் மதுரையில் மனைவிகளே, கணவன் மார்களை திட்டமிட்டு தீர்த்துக்கட்டியதால் பரபரப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

குடும்பத் தகராறில் மனைவியை குத்திக் கொலை செய்த கணவன்

குடும்பத் தகராறில் மனைவியை குத்திக் கொலை செய்த கணவன்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவனே மனைவியை குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் கணவரை மீட்டுத் தர ஆட்சியரிடம் மனு

வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் கணவரை மீட்டுத் தர ஆட்சியரிடம் மனு

வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் கணவரை மீட்டுத்தரக் கோரி, மகேஸ்வரி என்பவர், மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்களுடன் மனு அளித்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist