திண்டுக்கல்லில் 99% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மற்றும் நிலக்கோட்டையில் உள்ள உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 99 சதவிகிதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளதாக முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். இதேபோல ஆரம்ப பள்ளிகளில் 80 சதவிகிதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளதாகவும் அவர் கூறினார். இன்று அனைத்து ஆசிரியர்களும் முழுமையாக பணிக்கு திரும்பி விடுவார்கள் என பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version