Tag: ஆசிரியர்கள்

பதவி உயர்வை மறுக்கும் ஆசிரியர்களுக்கு 2023ல் முன்னுரிமை அளிக்கப்படும்

பதவி உயர்வை மறுக்கும் ஆசிரியர்களுக்கு 2023ல் முன்னுரிமை அளிக்கப்படும்

பதவி உயர்வை மறுக்கும் ஆசிரியர்களுக்கு 2023 ஆம் ஆண்டு நடக்கும் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநகரம் அறிவித்துள்ளது.

செயலி மூலம் ஆசிரியர்கள் கண்காணிப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிமுகம்

செயலி மூலம் ஆசிரியர்கள் கண்காணிப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிமுகம்

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் செயல்பாடுகளை Android App செயலியை பயன்படுத்தி கண்காணிக்கும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆசிரியர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்த பெற்றோர்கள்

ஆசிரியர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்த பெற்றோர்கள்

நாகை அருகே அரசு பள்ளியில் பயில புதிதாக சேர்க்கப்பட்ட 52 குழந்தைகளுக்கு சால்வை அணிவித்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீதான வழக்கு: தமிழக அரசு ஆராய்ந்து முடிவு எடுக்கும்

அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீதான வழக்கு: தமிழக அரசு ஆராய்ந்து முடிவு எடுக்கும்

அண்மையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுவது குறித்து தமிழக அரசு ஆராய்ந்து முடிவு செய்யும் என்று அமைச்சர் ...

திண்டுக்கல்லில் 99% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்

திண்டுக்கல்லில் 99% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மற்றும் நிலக்கோட்டையில் உள்ள உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 99 சதவிகிதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளதாக முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். 

பள்ளி செல்வதை உறுதி செய்யாத ஆசிரியர்கள் மீது 17B-ன் கீழ் நடவடிக்கை

பள்ளி செல்வதை உறுதி செய்யாத ஆசிரியர்கள் மீது 17B-ன் கீழ் நடவடிக்கை

பணியில் சேராத ஆசிரியர் பணியிடங்களை காலி இடமாக கருதி கணக்கெடுத்து கல்வி அதிகாரிகள், அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பணியில் சேரவரும் ஆசிரியர்கள் முன் அனுமதி பெற வேண்டும்

பணியில் சேரவரும் ஆசிரியர்கள் முன் அனுமதி பெற வேண்டும்

பணியில் சேராத ஆசிரியர் பணியிடங்களை காலி இடமாக கருதி கணக்கெடுத்து கல்வி அதிகாரிகள், அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist