Tag: ஆசிரியர்கள்

மாணவர்களின் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறை இல்லையா? – நீதிபதி கேள்வி

மாணவர்களின் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறை இல்லையா? – நீதிபதி கேள்வி

தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்ப முடியுமா என, நாளை மதியத்திற்குள் ஜாக்டோ ஜியோ தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஜாக்டோ ஜியோ ஆசிரியர்களின் வருகைப்பதிவு குறித்த புள்ளிவிவரங்கள் வெளியீடு

ஜாக்டோ ஜியோ ஆசிரியர்களின் வருகைப்பதிவு குறித்த புள்ளிவிவரங்கள் வெளியீடு

தொடக்கப்பள்ளிகளில் 63.78 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்றும் பள்ளிக்கல்வித் துறையில் 75 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்று புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் போராட்டத்தால் கல்வி பாதிப்பு: மாணவிகள்

ஆசிரியர்கள் போராட்டத்தால் கல்வி பாதிப்பு: மாணவிகள்

ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருவதால் கல்வி பாதிக்கப்படுவதாக பள்ளி மாணவிகள் கவலை தெரிவித்துள்ளனர். விரைவில் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்

மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்

தமிழக அரசின் மொத்த வரி வருவாயில் 70 சதவீதத்தை, சம்பளமாகவும், ஓய்வூதியமாகவும் பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தற்போது நடத்தி வரும் போராட்டம் உழைக்கும் ஏழை, எளிய ...

இந்த சம்பளம் போதாதா? – மக்கள் கொந்தளிப்பு…

இந்த சம்பளம் போதாதா? – மக்கள் கொந்தளிப்பு…

தமிழக அரசின் மொத்த வரி வருவாயில் 70 சதவீதத்தை, சம்பளமாகவும், ஓய்வூதியமாகவும் பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தற்போது நடத்தி வரும் போராட்டம் உழைக்கும் ஏழை, எளிய ...

தற்காலிகமாக நியமிக்கப்பட்ட அசிரியர்களுக்கு ஊதியத்தில் உயர்வு

தற்காலிகமாக நியமிக்கப்பட்ட அசிரியர்களுக்கு ஊதியத்தில் உயர்வு

ஜாக்டோ ஜியோ போராட்டத்தால், பள்ளிகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக அசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை

பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பவில்லை என்றால், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் – பள்ளிக் கல்வித்துறை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் – பள்ளிக் கல்வித்துறை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்பவில்லை என்றால், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: கல்வி பாதிப்படைவதால் மாணவர்கள் வேதனை

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: கல்வி பாதிப்படைவதால் மாணவர்கள் வேதனை

ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தங்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist