2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

அனந்தநாக் மாவட்டம் முன்வார்ட் பகுதியில் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, தீவிரவாதிகள் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களை பிடிக்க முயன்றபோது, இரு தரப்பிற்கும் இடையே சண்டை மூண்டது. ஒரு இடத்தில் 2 தீவிரவாதிகளை ராணுவம் சுற்றி வளைத்தது. தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து, 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதையடுத்து, மாவட்டம் முழுவதும் இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது. 

Exit mobile version