News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

புயல் நிவாரணப் பணிகளுக்காக 1,401 கோடி ரூபாய் ஒதுக்கீடு -தமிழக அரசு

Web Team by Web Team
December 4, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
புயல் நிவாரணப் பணிகளுக்காக 1,401 கோடி ரூபாய் ஒதுக்கீடு -தமிழக அரசு
Share on FacebookShare on Twitter

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக 1,401 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, தெரிவித்துள்ளது.

கஜா புயல் பாதிப்பிற்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சகம் சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் கஜா புயலினால் இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இறந்த மாடு மற்றும் எருமைக்கு தலா 30 ஆயிரமும் ஆட்டுக்கு 3 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 10 கிலோ அரிசி,இலவச வேட்டி, சேலை நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. படகுகளை இழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. புயல் நிவாரணப் பணிகளுக்காக 1,401 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் நிவாரணத்துக்காக மத்திய அரசு 353 கோடியே 70 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. புயல் பாதித்த அனைத்து பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதையும் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இதையடுத்து வரும் இந்த வழக்கை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Tags: gajaGaja Cyclonegaja fundGaja reliefgovernmentlakhsnewsjnewsj tamil news channelnewsjtamilNewsJTVtamil naduதமிழக அரசு
Previous Post

வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் கொத்தடிமையாக விற்பனை

Next Post

மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Related Posts

அரசு Tasmac-கை கட்டுப்படுத்தும் கரூர் கம்பெனி !
தமிழ்நாடு

அரசு Tasmac-கை கட்டுப்படுத்தும் கரூர் கம்பெனி !

February 15, 2023
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு !
தமிழ்நாடு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு !

February 14, 2023
தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவி

February 13, 2023
ஆன்லைனில் விளையாட்டில் ஏராளமான தமிழக இளைஞர்கள் தற்கொலை !
இந்தியா

ஆன்லைனில் விளையாட்டில் ஏராளமான தமிழக இளைஞர்கள் தற்கொலை !

February 11, 2023
பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!
அஇஅதிமுக

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!

February 10, 2023
தமிழகத்தில் மறுசுழற்சி பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட கோர்ட்-ஐ அணிந்த பிரதமர்!
இந்தியா

தமிழகத்தில் மறுசுழற்சி பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட கோர்ட்-ஐ அணிந்த பிரதமர்!

February 9, 2023
Next Post
மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Discussion about this post

அண்மை செய்திகள்

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

March 31, 2023
திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

March 31, 2023
நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

March 31, 2023
பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

March 31, 2023
உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

March 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version