வளர்ந்த நாடுகளுக்கு இணையான வகுப்பறை!

சென்னை எழும்பூரில் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய வகுப்பறையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

அரசு பள்ளியில் ஜப்பான் தொழில்நுட்ப உதவியுடன் கூடிய வகுப்பறையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

உலகளவில் வளர்ந்த நாடுகளில் மட்டுமே செயல்பாட்டில் இருந்துவரும் இந்த திட்டம், தமிழக அரசு பள்ளிகளில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஜப்பான் நாட்டு அதிகாரிகள், விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். விஜயகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலகங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version