பேஸ் மட்டம் ஸ்ட்ராங்கு.. பில்டிங் வீக்கு..பயமா இருக்கு சார்.. மக்கள் பரபர புகார்..!

கீழநாலுமூலைக்கிணறு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் வகுப்பறைகள் இல்லாததால், புதிய வகுப்பறை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் தரமின்றி கட்டப்படுவதாக குற்றம்சாட்டி மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து தமிழக அரசு கண்காணிப்பு குழு அமைத்து புதிய பள்ளிக்கட்டிடங்களை ஆய்வு செய்திட வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

Exit mobile version