ராணுவத்தில் பெண்கள் சேர முன்வர வேண்டும் -நிர்மலா சீதாராமன்

சென்னை மயிலாப்பூரில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐ.ஏ.எஸ்., ஐ.ஐ.டி. போன்றவற்றில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் முன்பு அதிகம் இருந்ததாகவும், தற்போது மத்திய அரசு பணிகளில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தெரிவித்தார். இந்திய ராணுவத்தில் சேர அதிக அளவில் பெண்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version