தமிழக அரசின் பங்கு ஈவுத் தொகையை முதலமைச்சரிடம் வழங்கியது ரெப்கோ வங்கி

தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான 1 கோடியே 42 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ரெப்கோ வங்கி வழங்கியுள்ளது.

ரெப்கோ வங்கியின் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான தமிழக  அரசின் பங்கு ஈவுத் தொகை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது.

1 கோடியே 42 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை ரெப்கோ வங்கியின் தலைவர் செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கினார். 

Exit mobile version