காஞ்சிபுரத்தில் காங்கிரசார் போராட்டம்!

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இதனையொட்டி காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய ஆர்பாட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்த நிலையில், தமிழக காங்கிரசார் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version