கூட்டுபாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ராகுல், பிரியங்கா ஆறுதல்!

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து பெண்ணின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் கூறச் சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, ஆகியோர் உ.பி.போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

 

 

பின்னர் ராகுல், பிரியங்கா உள்பட 5 பேருக்கு அனுமதி வழங்கி காவல்துறை உத்தரவிட்டது. அதன்படி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்தித்த ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆறுதல் தெரிவித்தனர். 

 

 

Exit mobile version