இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version