சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு!

சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதிகபட்சமாக ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலங்களில் 87 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். மாதவரத்தில் 83 சதவீதம் பேரும், பெருங்குடியில் 82 சதவீதம் பேரும், மணலி, திருவிக நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் 81 சதவீதத்தினரும், வளசரவாக்கம் திருவொற்றியூர், சோழிங்கநல்லூர் மண்டலங்களில் 77 சதவீதம் பேரும் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். அடையார் மண்டலத்தில் 78 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 

Exit mobile version