காவல்துறை சோதனையின் போது தடுப்பு கட்டையில் மோதி இளைஞர் பலி

தெலங்கானா மாநிலம் மஞ்சிரியால மாவட்டத்தில், காவல்துறையினரின் சோதனையிலிருந்து தப்புவதற்காக இருசக்கர வாகனத்தை அதிவேகத்தில் செலுத்திய போது, பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் தடுப்பு கட்டையில் மோதி உயிரிழந்தார். விபத்து குறித்த பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது.

Exit mobile version