இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தலையில் கல்லை போட்டு கொலை!

தெலங்கானா மாநிலம் ரங்காரட்டி அருகே இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் மர்ம கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள தங்கடி பள்ளி கிராமம் அருகே காட்டுப்பகுதியில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்கள், அதற்கு பின் அந்தப் பெண் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். இது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இளம்பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த நபர்களை பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version