காஞ்சிபுரம் மாவட்டத்தில் 55 நாட்களாக நடைபெற்றுவந்த யமஹா நிறுவன தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐம்பத்து ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த யமஹா நிறுவன தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

யமஹா நிறுவன தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையான பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தவும், போனஸ் மற்றும் சம்பளம் ஆகியவற்றை நிர்வாகம் தர ஒப்பு கொண்டதால், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது என சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 55 நாட்களாக நடைபெற்றுவந்த யமஹா நிறுவன தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது

Exit mobile version