கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போகுமா ஐபிஎல் போட்டிகள்?

கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரவில்லை என்றால் ஐபிஎல் போட்டியின் அட்டவணை மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பொதுமக்கள் கூடும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது அல்லது பொது மக்கள் கூடுவதை போதுமான வரைக்கும் தள்ளிவைக்க வேண்டும் என்பது பொது சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலாக உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை மாற்றப்படவோ, அல்லது வேறு நாட்டில் போட்டி நடத்தப்படவோ வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர் பாஸ்கி தெரிவித்துள்ளார்.

Exit mobile version