ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் – முதலமைச்சர் பழனிசாமி

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு, ஆயிரத்தி 552 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என உறுதியாக கூறியுள்ளார்.

Exit mobile version