காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள வனப்பகுதியை சுற்று வட்டாரத்தில் உள்ள விளை நிலங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதையடுத்து, யானைகள் சேதப்படுத்திய விளைநிலங்களை கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என சட்டமன்ற உறுப்பினர் விவசாயிகளிடம் உறுதியளித்துள்ளார்

Exit mobile version