குளியல் போடும் யானை கூட்டம்.. கண்டுகளிக்கும் மக்கள் !

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கர்னூர் ஏரியில் ஆனந்தமாக குளியல் போட்ட மூன்று காட்டு யானைகளை பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்ட காட்டு யானைகளில் 3 யானைகள் பிரிந்து கர்னூர் ஏரியில் தஞ்சமடைந்துள்ளன. இதனையறிந்த வனத்துறையினர் அவற்றை காட்டுப்பகுதியில் விரட்ட முயற்சி செய்து வருகின்றனர்.

Exit mobile version