திமுக நிர்வாகி சாரதிக்குமாரின் கள்ளத்தொடர்பு குறித்து ஆடியோ வெளியிட்ட மனைவி

திமுக பொறுப்பாளர் சாரதிக்குமார் தன்னை திருமணம் செய்து கொண்டு வேறு பெண்ணுடன் தவறான உறவு வைத்திருப்பதாக அவரது மனைவி காவல்நிலையதில் புகார் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது…

தன்னிடம் கணவரின் கள்ளதொடர்பு குறித்தான ஆடியோ ஆதாரம் உள்ளதாக கூறும் ரம்யா அதை போலீசாடம் ஒப்படைதுள்ளாத தெரிவித்துள்ளார்.

கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தன்னிடமிருந்து மிரட்டி பறித்துக்கொண்ட சொத்து பணம் நகைகளைத் திருப்பித் தந்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொறுப்பற்ற திமுக பொறுப்பாளர் சாரதிக்குமாரின் மனைவி ரம்மியாவின்  கோரிக்கையாக உள்ளது.

Exit mobile version