News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

கைப்பிடித்த கைம்பெண்ணை கழற்றிவிட்ட காவலர் – அடுத்து நடந்தது என்ன?

Web Team by Web Team
October 2, 2020
in தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
கைப்பிடித்த கைம்பெண்ணை கழற்றிவிட்ட காவலர் – அடுத்து நடந்தது என்ன?
Share on FacebookShare on Twitter

கணவனை இழந்த பெண்ணை மறுமணம் செய்துவிட்டு, வேறுபெண்ணுடன் நிச்சயம் செய்த காவலரிடம், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுமலதா. கணவன் இறந்த நிலையில் தனது 2 மகன்களுடன் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் சுமலதாவுக்கும், SBCID கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் செல்வகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இரு வீட்டாருக்கும் தெரியாமல் கடந்த ஆண்டு சுமலதாவை, செல்வகுமார் மறுமணம் செய்துகொண்டார். ஆரம்பத்தில் இனித்த காதல் நாளடைவில் கசக்கத் தொடங்கியது.. சுமலதாவுக்கு தெரியாமல் வேறு பெண்களுடன் செல்போனில் தொடந்து பேசி வந்துள்ளார் செல்வகுமார்.

இதனால் சந்தேகமடைந்த சுமலதா, செல்வகுமாரின் செல்போனை எடுத்து பார்த்தபோது அதிர்ந்து போனார். காரணம், செல்வகுமார் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த படங்கள் அதில் இருந்துள்ளன. இது குறித்து செல்வகுமாரிடம் கேட்டபோது ஏதேதோ காரணங்கள் சொல்லி சமாளித்துள்ளார்.

தன்னுடைய தில்லுமுல்லுகளை சுமலதா கண்டுபிடித்துவிட்டதால் அவரிடம் இருந்து விலக ஆரம்பித்த செல்வகுமார், ஒருகட்டத்தில் சுமலதாவை நிரந்தரமாக பிரிந்து சென்றார். இந்த நிலையில் வேறொரு பெண்ணுடன் செல்வகுமாருக்கு திருமண நிச்சயம் முடிந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்து ஆத்திரத்தில் பொங்கிய சுமலதா, இதன் பிறகு செல்வகுமார் வேறெந்த பெண்களின் வாழ்க்கையையும் சீரழிக்க கூடாது என்று அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததார். அதன் பேரில் செல்வகுமாரை தற்போது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர் காவல்துறையினர்.

Tags: அம்பத்தூர்காவலர்கைம்பெண்சென்னை
Previous Post

கொடுமைப்படுத்தும் மகன்கள் – சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்கும் தந்தை

Next Post

அர்மீனியா, அசர்பைஜான் மோதல் – மோதலைத் தடுக்க ரஷ்யா, பிரான்ஸ் அழைப்பு

Related Posts

மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி
TopNews

மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி

July 23, 2021
பிரியாணி கடை உரிமையாளர் கைது – கலால் காவலர் மீது புகார்
TopNews

பிரியாணி கடை உரிமையாளர் கைது – கலால் காவலர் மீது புகார்

May 25, 2021
27 மாவட்டங்களில் அனல் தகிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
TopNews

27 மாவட்டங்களில் அனல் தகிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

April 2, 2021
கடத்தல் நாடகமாடிய சிறுவன் – இரண்டு மணிநேரத்தில் அதிரடியாக மீட்ட காவல்துறை
TopNews

கடத்தல் நாடகமாடிய சிறுவன் – இரண்டு மணிநேரத்தில் அதிரடியாக மீட்ட காவல்துறை

October 9, 2020
சொத்துக்காக கணவனை கடத்தி ஆள்வைத்து அடித்த மனைவி – சென்னையில் பரபரப்பு!
தமிழ்நாடு

சொத்துக்காக கணவனை கடத்தி ஆள்வைத்து அடித்த மனைவி – சென்னையில் பரபரப்பு!

October 8, 2020
பட்டா கத்தியுடன் பாய்ந்த ரவுடிகள் – செல்ஃபோன், பணத்தை பறிகொடுத்த இளைஞர்
தமிழ்நாடு

பட்டா கத்தியுடன் பாய்ந்த ரவுடிகள் – செல்ஃபோன், பணத்தை பறிகொடுத்த இளைஞர்

October 7, 2020
Next Post
அர்மீனியா, அசர்பைஜான் மோதல் – மோதலைத் தடுக்க ரஷ்யா, பிரான்ஸ் அழைப்பு

அர்மீனியா, அசர்பைஜான் மோதல் - மோதலைத் தடுக்க ரஷ்யா, பிரான்ஸ் அழைப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version