ராகுலின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?-முதலமைச்சர்

மேகேதாட்டு அணை கட்டப்படும், காவிரி ஆணையம் கலைக்கப்படும் என்ற ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்..? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். பருவமழை பொய்த்துவிட்ட போதிலும், தமிழக அரசு முடிந்தவரை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருவதாக முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

Exit mobile version