கொரோனா பாதித்த பெண்ணுக்கு திருமண நிகழ்ச்சி!

ராஜஸ்தான் மாநிலம் கேல்வரா ((kelwara)) கொரோனா சிறப்பு முகாமில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்புடன் திருமணம் நடைபெற்றது. திருமண நாளில் மணமகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அரசின் விதிமுறைகளை பின்பற்றி திருமணம் நடத்தப்பட்டது. மணமக்கள் மற்றும் திருமணத்தை நடத்தி வைத்தவர்கள் அனைவரும் முழு உடல்கவசம் அணிந்தவாறு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

Exit mobile version