காவிரியில் தமிழகத்திற்கு விரைவில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும்-தமிழிசை

காவிரியில் தமிழகத்திற்கு விரைவில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். 

Exit mobile version