குடும்பத்தினருடன் வாக்குப்பதிவு செய்த துணை முதலமைச்சர்

தமிழக துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனிமாவட்டம், பெரியகுளம் அக்ரஹாரம் தெருவில் உள்ள செவன்த் டே பள்ளியில், தனது குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். உடன் தேனி நாடாளுமன்றத்தொகுதி அதிமுக வேட்பாளர், ஓ.பி. ரவீந்திரநாத் குமாரும், அவரது வாக்கினைப் பதிவு செய்தார்.

Exit mobile version