News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இந்தோனேசியா: வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

Web Team by Web Team
September 25, 2019
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
இந்தோனேசியா: வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு
Share on FacebookShare on Twitter

இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் வாமினா நகரில் உள்ள பள்ளி ஒன்றில், வேறு நகரை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பப்புவா நகரை சேர்ந்த மாணவரை குரங்கு என திட்டியதாக புரளி கிளம்பியது. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இந்த கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 32 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், வன்முறை தொடர்பாக 733 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: இந்தோனேசியாவன்முறை
Previous Post

வெளிநாட்டு தொழில்நுட்பங்களை வனப்பகுதி-பூங்காக்களில் அமல்படுத்த திட்டம்

Next Post

பூண்டி நீர்த்தேக்கத்தை நேரில் ஆய்வு செய்த திருவள்ளூர் ஆட்சியர்

Related Posts

வன்முறையில் முடிந்த பா.ஜ.க பேரணி!
TopNews

வன்முறையில் முடிந்த பா.ஜ.க பேரணி!

October 8, 2020
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
TopNews

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

November 15, 2019
இந்தோனேசியாவில் கடலடியில் கடுமையான நிலநடுக்கம்
TopNews

இந்தோனேசியாவில் கடலடியில் கடுமையான நிலநடுக்கம்

September 22, 2019
கோட்டையூரில் நிலப்பிரச்சனை காரணமாக இரு பிரிவினரிடையே வன்முறை
செய்திகள்

கோட்டையூரில் நிலப்பிரச்சனை காரணமாக இரு பிரிவினரிடையே வன்முறை

June 17, 2019
இலங்கையில் வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய 74 பேர் கைது
TopNews

இலங்கையில் வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய 74 பேர் கைது

May 15, 2019
இலங்கையில் தொடரும் வன்முறையால் ஊரடங்கு உத்தரவு அமல்
TopNews

இலங்கையில் தொடரும் வன்முறையால் ஊரடங்கு உத்தரவு அமல்

May 14, 2019
Next Post
பூண்டி நீர்த்தேக்கத்தை நேரில் ஆய்வு செய்த திருவள்ளூர் ஆட்சியர்

பூண்டி நீர்த்தேக்கத்தை நேரில் ஆய்வு செய்த திருவள்ளூர் ஆட்சியர்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version