Tag: வன்முறை

இந்தோனேசியா: வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

இந்தோனேசியா: வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் பள்ளி மாணவனை குரங்கு என திட்டியதால், அங்கு ஏற்பட்ட வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

கோட்டையூரில் நிலப்பிரச்சனை காரணமாக இரு பிரிவினரிடையே வன்முறை

கோட்டையூரில் நிலப்பிரச்சனை காரணமாக இரு பிரிவினரிடையே வன்முறை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூரில் நிலப்பிரச்சனை காரணமாக வன்முறையில் ஈடுபட்ட இரு பிரிவினரைக் காவல்துறையினர் கைது செய்தனர். 

இலங்கையில் வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய 74 பேர் கைது

இலங்கையில் வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய 74 பேர் கைது

இலங்கையின் வடமேற்கு மாகாணத்தின் மினுவாங்கடே பகுதியில் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 74 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் தொடரும் வன்முறையால் ஊரடங்கு உத்தரவு அமல்

இலங்கையில் தொடரும் வன்முறையால் ஊரடங்கு உத்தரவு அமல்

இலங்கையில் இருபிரிவினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் ஒருவர் பலியாகியுள்ள நிலையில், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளாத மாநிலங்களிலும் அரசு வன்முறையை ஏவுகிறது-கனிமொழி குற்றச்சாட்டு

பாஜக ஆளாத மாநிலங்களிலும் அரசு வன்முறையை ஏவுகிறது-கனிமொழி குற்றச்சாட்டு

மேற்கு வங்கம் மட்டுமல்லாமல் பாஜக ஆளாத எல்லா மாநிலங்களிலும் பாஜக அரசு அத்துமீறுவதாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றச்சாட்டியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் ...

கேரளாவில் வன்முறை: பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு

கேரளாவில் வன்முறை: பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு

கேரளாவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதன் எதிரொலியாக பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் தேர்தல் வன்முறை – காவல்துறை அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழப்பு

வங்கதேசத்தில் தேர்தல் வன்முறை – காவல்துறை அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழப்பு

வங்கதேசத்தில், தேர்தலின்போது நிகழ்ந்த வன்முறை மற்றும் மோதலில், காவல்துறை அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரம் : 19 பேர் பலி

சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரம் : 19 பேர் பலி

சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைகளில் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist