50 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் கிராம மக்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 50 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்துள்ள சீமானூத்து கல்லூத்து கிராமத்தில் சீனிவாசன் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெறும்போது ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

Exit mobile version