News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஆர்.எஸ்.புரம் பகுதியில் விரைவாக ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்கப்படவுள்ளது – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Web Team by Web Team
November 15, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஆர்.எஸ்.புரம் பகுதியில் விரைவாக ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்கப்படவுள்ளது – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
Share on FacebookShare on Twitter

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்கப்படும் என்று, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள 16 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2 ஆயிரத்து 129 மடிகணினிகளை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார். விழாவில் பேசிய அவர், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி வருவதாகவும், இது போன்ற திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்றும் கூறினார். ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அனைத்து பள்ளிகளுக்கும்  வினாடி-வினா புத்தகம் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

 

Tags: newsh
Previous Post

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம்

Next Post

7 கடலோர மாவட்டங்களில் மாலை 6 மணிக்கு மேல் பேருந்தில் பயணிக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரிக்கை

Related Posts

சட்டீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு – 70 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு
TopNews

சட்டீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு – 70 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு

November 12, 2018
Next Post
7 கடலோர மாவட்டங்களில் மாலை 6 மணிக்கு மேல் பேருந்தில் பயணிக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரிக்கை

7 கடலோர மாவட்டங்களில் மாலை 6 மணிக்கு மேல் பேருந்தில் பயணிக்க வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரிக்கை

Discussion about this post

அண்மை செய்திகள்

இன்றைய தமிழக பட்ஜெட்டில் வட சென்னைக்கு 1000 கோடி..அதிமுக ஆட்சியில் வட சென்னைக்கு 18,682 கோடி..தமிழக பட்ஜெட்டில் ஏமாற்றும் திமுக (பகுதி 2)

இன்றைய தமிழக பட்ஜெட்டில் வட சென்னைக்கு 1000 கோடி..அதிமுக ஆட்சியில் வட சென்னைக்கு 18,682 கோடி..தமிழக பட்ஜெட்டில் ஏமாற்றும் திமுக (பகுதி 2)

March 20, 2023
கொடுக்கும் உரிமைத் தொகையிலும் பாரபட்சம் காட்டுகிறதா விடியா அரசு..? 2023 தமிழக பட்ஜெட்டில் திமுக ஏமாற்றியவைகள் (பகுதி 1)

கொடுக்கும் உரிமைத் தொகையிலும் பாரபட்சம் காட்டுகிறதா விடியா அரசு..? 2023 தமிழக பட்ஜெட்டில் திமுக ஏமாற்றியவைகள் (பகுதி 1)

March 20, 2023
மே 10 ஆம் தேதி வரை சட்டமன்றம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. ஆனால் விடியா அரசு அதனை கண்டுகொள்ளவில்லை  – முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி !

மே 10 ஆம் தேதி வரை சட்டமன்றம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. ஆனால் விடியா அரசு அதனை கண்டுகொள்ளவில்லை – முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி !

March 20, 2023
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தொல்வி..காரணம் என்ன?

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தொல்வி..காரணம் என்ன?

March 20, 2023
மக்களை ஏமாற்றும் பட்ஜெட்… மின்மினிப்பூச்சியாக பார்க்கப்படுகிறது…தமிழ்நாடு பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்..!

மக்களை ஏமாற்றும் பட்ஜெட்… மின்மினிப்பூச்சியாக பார்க்கப்படுகிறது…தமிழ்நாடு பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்..!

March 20, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version