வேலூர் நாடளுமன்ற வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மக்களுக்கு அறிமுகம்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் வேலூர் பாராளுமன்ற வேட்பாளரை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது.

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் தலைமையில் நடைபெற்ற இகூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஏ.சி சண்முகம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தபட்டார். கூட்டத்தில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல், சட்டமன்ற இடைத்தேர்தலானாலும், நாடாளுமன்ற தேர்தலானாலும் அதிமுக கூட்டணிதான் மகத்தான வெற்றிப்பெறும் எனக்கூறினார்.

Exit mobile version