சேத்தியாதோப்பு, புவனகிரியில் பறக்கும் படையினர் வாகன சோதனை

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து கடலூரின் சேத்தியாதோப்பு மற்றும் புவனகிரியில் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரம் வட்டாட்சியர் தலைமையில் சேத்தியாத்தோப்பு ராஜிவ்காந்தி சிலை, சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.

Exit mobile version