ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் பொய்யான தகவலை கூறுகிறது

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, வேதாந்தா நிறுவனம் பொய்யான தகவலை கூறுவதாக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வேதாந்தா நிறுவனம் தமிழக அரசிடம் வழங்கிய கோரிக்கையும், உச்சநீதிமன்றத்தில் வைத்த கோரிக்கையும் முரண்பாடாக இருக்கிறது என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. தவறான தகவல்கள் அளித்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயல்வதால், வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

Exit mobile version