கி.பி.1,100 ஆம் ஆண்டில் உருவான சமஸ்தானத்தின் 31-ஆவது பட்டத்தை தனது மூன்றரை வயதில் பெற்றவர் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. இவர் இந்தியாவின் கடைசி முடிசூட்டப்பட்ட மன்னர் என்ற பெருமை பெற்றவர். ஜமீனுக்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள புகழ்பெற்ற கரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் உட்பட 8 கோயில்களின் பரம்பரை அறங்காவலராக இருந்து வந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சிங்கம்பட்டியில் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி நேற்று இரவு 9.30 மணியளவில் தனது 89-வது வயதில் காலமானார். இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜமீன் தீர்த்தபதி மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சிங்கம்பட்டி, முருகதாஸ் தீர்த்தபதி மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்!
-
By Web Team

- Categories: Top10, TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: murgadossnellaidistrictnewsjtamil nadu
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023