கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டால் தோல்வியை சந்திப்பார் வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் கவுன்சிலர் பதவிக்காக போட்டியிட்டால் கூட தோல்வியை சந்திப்பார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடி குறித்துப் பேச வைகோவிற்கு என்ன தகுதி உள்ளது என்று கேள்வி எழுப்பினார். மத்திய பட்ஜெட் குறித்து பேசியுள்ள ப.சிதம்பரம் மனதளவில் பாதிக்கப்பட்டவர் எனவும் அவர் விமர்சித்தார். 

Exit mobile version