கரூரில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்

கரூரில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக தடுப்பூசி இருப்பு இல்லாததால் அனைத்து மையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கரூரில் உள்ள மையங்களில் தடுப்பூசி இருப்பு குறித்து தெளிவான அறிவிப்புகள் இல்லாததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது. தடுப்பூசி செலுத்த பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்திருந்தாலும், போதுமான அளவில் தடுப்பூசியை கொணடுவர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Exit mobile version