ஊரையொட்டிய காட்டுப்பகுதியில் யானைகள் கூட்டமாகச் சென்றதால் பொதுமக்கள் அச்சம்

கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் ஊரையொட்டிய காட்டுப்பகுதியில் யானைகள் கூட்டமாகச் சென்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தில் யானைகள், புலிகள் உள்ளிட்ட விலங்குகள் வருவது வழக்கம்தான். நூக்கியா எனினும் ஊரையொட்டிய காட்டுப்பகுதியில் வரிசையாக 13 யானைகள் ஒன்றாகச் சாலையைக் கடந்து சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Exit mobile version